நண்பர்களே, நான் 1969 முதல் கவிதை எழுதி வருகிறேன். அமுதசுரபி, குங்குமம், ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, தினமணி, தினமணி கதிர், முல்லைச்சரம் என ஏராளமான இதழ்களில் நூற்றுக்கணக்கில் கவிதைகள் எழுதியுள்ளேன். ஏராளமான பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். இதயம் பேசுகிறது இதழ் நடத்திய கவிதைப் போட்டிக்காக தங்கப் பதக்கம் எம்.ஜி.ஆர். கையால் பெற்றேன். இருந்தாலும் கவனிக்கப்படவில்லை. உலக அளவில் கவனிக்கப்படவில்லையே என்ற ஏக்கமும் உண்டு. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன். மூன்று கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். உலக அளவில் வாய்ப்புக் கிடைத்தால்................................................................. என் முகம் எனக்குக் கிடைக்கும்..
1 comment:
25.7.2015
நண்பர்களே,
நான் 1969 முதல் கவிதை எழுதி வருகிறேன். அமுதசுரபி, குங்குமம், ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, தினமணி, தினமணி கதிர், முல்லைச்சரம் என ஏராளமான இதழ்களில் நூற்றுக்கணக்கில் கவிதைகள் எழுதியுள்ளேன். ஏராளமான பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். இதயம் பேசுகிறது இதழ் நடத்திய கவிதைப் போட்டிக்காக தங்கப் பதக்கம் எம்.ஜி.ஆர். கையால் பெற்றேன். இருந்தாலும் கவனிக்கப்படவில்லை. உலக அளவில் கவனிக்கப்படவில்லையே என்ற ஏக்கமும் உண்டு. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன். மூன்று கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். உலக அளவில் வாய்ப்புக் கிடைத்தால்................................................................. என் முகம் எனக்குக் கிடைக்கும்..
Post a Comment